குமுழமுனை பங்கு மறைக்கல்வி மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி
குமுழமுனை பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குமுழமுனை சென் அன்ரனிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர்…
