Author: admin

ஊறணி கனிஸ்ட வித்தியாலய அதிபராக அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் நியமனம்

ஊறணி கனிஸ்ட வித்தியாலய அதிபராக அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்கள் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு தை மாதம் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

குளமங்கால் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குளமங்கால் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராஜர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…

தாழையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் புனித செபஸ்தியார் திருவிழா

தாழையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி சனிக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி நற்ருணைவிழா…

வவுனியா பூவரசங்குளத்தில் வின்சென்சியன் சபை இல்ல திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டம் வவுனியா பூவரசங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வின்சென்சியன் சபை இல்ல திறப்புவிழா தை மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தையர்கள் பசில்கிளைன் மற்றும் மரிகிளைன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மற்றும்…

சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை பொங்கல் நிகழ்வு

மட்டக்களப்பு சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை பொங்கல் நிகழ்வு தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. நிரஞ்சலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வுகளும் முன்பள்ளியில் புதிதாக இணையும் சிறார்களுக்கான வரவேற்பும்…