ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா
தீவகத்தில் அமைந்துள்ள ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மறைமாவட்ட ஆயருமாகிய பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…