கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் புதிய தியான மண்டபம்
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சிறுநாவற்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த தியான மண்டப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. தியான இல்ல இயக்குநரான இந்திய நாட்டின் வின்சென்சியன் சபையை சேர்ந்த…
