பருத்தித்துறை மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா பொதுக்கூட்டம்
பருத்தித்துறை மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் தை மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. கியூரியா இயக்குநர் அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கூட்டமும் நடைபெற்றன.…
