Author: admin

பருத்தித்துறை மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா பொதுக்கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் தை மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. கியூரியா இயக்குநர் அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கூட்டமும் நடைபெற்றன.…

புலோப்பளை பங்கிலுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

புலோப்பளை பங்கிலுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு தை மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கொர்னேலியன் சபை அருட்தந்தை டேவிட் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள்,…

தாளையடி புனித அந்தோனியார் ஆலய ங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆலய பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

புல்லாவெளி புனித செபஸ்தியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கட்டைக்காடு பங்கின் புல்லாவெளி புனித செபஸ்தியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…

நெடுந்தீவு புனித யோசவாஸ் இளையோர் ஒன்றிய புனித யோசேவாஸ் திருவிழா

நெடுந்தீவு புனித யோசவாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசேவாஸ் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜோகராஜ் அவர்கள்…