பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலய புனிதப்படுத்தல் திருச்சடங்கும் வருடாந்த திருவிழாவும்
பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைத்த நிலையில் ஆலய புனிதப்படுத்தல் திருச்சடங்கும் வருடாந்த திருவிழாவும் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…