Author: admin

முருங்கன் பங்கின் கிறிஸ்தவ ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வுகள்

மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வுகள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரைகள், சிந்தனைகள், இறைவார்த்தை பகிர்வு…

திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு கூட்டம்

திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு நிர்வாக சபை கூட்டம் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக…

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 45ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 45ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர்…

திருகோணமலை மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு தை மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கடந்த ஆண்டின் செயற்திட்ட…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆலய செயற்பாடுகளுக்கு தடை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் யாராவது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுவார்களென கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா…