மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் பேராலய நற்கருணைபேரணி
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பித்து மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் வழிகாட்டலில் பங்கு அருட்பணி பேரவையின் ஏற்பாட்டில்…