புதிதாக அமைக்கப்பட துணை ஆலயம்
மன்னார் மறைமாவட்டம் மடுவீதி சிந்தாத்திரை அன்னை பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபையை சேர்ந்த அருட்தந்தை மங்களதாஸ் அவர்களின்…
