யாழ். பிராந்திய துறவற சபைகள் அலகின் தவக்கால தியானம்
யாழ். பிராந்திய துறவற சபைகள் அலகின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் 09ஆம் திகதி இன்று சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளையில் நடைபெற்றது. சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல்…
