Author: admin

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணை…

இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி கனிஸ் மிக்கேல்பிள்ளை அவர்கள் கடந்த 01ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1956ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 68ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபருமான அருட்சகோதரன் மரியபிரகாசம் அவர்களின் அன்புத்தாயார் அருமைநாதன் சூசையம்மாள் அவர்கள் 01ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இந்தியாவில் இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்சகோதரன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…

கடற்பணியாளர்களின் வாழ்வு பல இழப்புகளைச் சார்ந்ததாக இருக்கின்றது

கடற்பணியாளர்கள் கடலின் எல்லையற்ற அழகை அனுபவிப்பது மட்டுமல்லாமல், தங்கள் உடல், ஆன்மிகம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் அனுபவிக்கிறார்களென ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மைக்கல் செர்னி அவர்கள் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் ஜூலை மாதம் இரண்டாம் ஞாயிறு திருஅவையால்…

மன்னார் மருதமடு அன்னை திருவிழாவுக்கான முன்னாயத்தம்

மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் திருவிழாவின்போது மடுத்திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட…