Author: admin

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் திருவழிபாட்டு கருத்தமர்வு

முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு 4ஆம் திகதி கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “திருப்பலியின் மறைபொருள்” பற்றி…

உயர்தர மாணவர்களுக்கான கிறிஸ்தவ நாகரீக மீளாய்வு வகுப்புக்கள்

மன்னார் மறைமாவட்ட புனித வளனார் திருமறைப்பணி நிலையத்தின் ஏற்பாட்டில் தாரம் 13 உயர்தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்ட்ட கிறிஸ்தவ நாகரீக மீளாய்வு வகுப்புக்கள் கடந்த 28ஆம் 29ஆம் திகதிகளில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மற்றும் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தில்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மரியாயின் சேனை பிரசீடிய விழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மரியாயின் சேனையினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசீடிய விழா 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட மரியாயின் சேனை…

சுழற்சி முறை வாழ்வாதார கடனுதவி வழங்கல்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கௌதாரிமுனை கிராம மக்களுக்கான சுழற்சி முறை வாழ்வாதார கடனுதவி வழங்கும் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில்…

சில்லாலை பங்கு இளையோர் ஒன்றுகூடல்

சில்லாலை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை மாதா ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும்…