மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய சமூக அறநெறி நிறுவனம் மற்றும் சமூக தொடர்பு அருட்பணி நிலையத்திற்கு புதிய இயக்குநர்கள்
மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய சமூக அறநெறி நிறுவனத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்கள் கடந்த 30ஆம் திகதி சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ அவர்களின் முன்னிலையில் அருட்தந்தை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன்…