Author: admin

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு குருநகர் பங்கில் கருத்தமர்வு

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை…

யாழ். திருமறைக்கலாமன்ற இறந்த அங்கத்தவர்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி

யாழ். திருமறைக்கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது. கியூபா நாட்டில் மறைபணியாற்றும் கிளறீசியன் சபையைச் சேர்ந்த…

தனிக் கரோல் பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகள்

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் தனிக் கரோல் பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும். பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்கள் 2.30 நிமிடங்கள்…

இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிஸ் உடனான சந்திப்பு

இலங்கை ஆயர் பேரவையினர் இத்தாலி உரோமாபுரியிலுள்ள வத்திக்கான் நகரத்திற்கு சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 10 திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் மல்கம் கருதினால் றஞ்சித்…