Author: admin

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும்…

‘ஆவணப்பேழை’ இறுவட்டு வெளியீடு

செல்வி ஜெயசிங்கரட்ணம் விதுசா அவர்களின் தயாரிப்பில் உருவான ‘ஆவணப்பேழை’ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மத்தாயஸ் மண்டபத்தில் நடைபெற்றது. செபமாலைதாசர் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜோண்சன் ராஜேஸ்…

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின்…

புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் சிறப்பு நிகழ்வு

கத்தோலிக்க மாணவர்களிடையே செபமாலை பக்தியை வளர்க்கும் நோக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியான…

யாழ். புனித மரியன்னை பேராலய முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.ஜோசப்பாலா அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல்…