யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம்
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும்…