ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது நற்கருணைப் பணியாளர் குழாமில் இணைந்து 20 வருடங்களுக்கு மேலாக நற்கருணைப் பணியாளராக பணியாற்றிவந்த திரு. ஜோசப் எட்வர்ட் ராசநாயகம் அவர்கள் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குதிரு அவையை…