அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாள்
யாழ். பொதுநூலகம் சிங்கள காடையர்களால் எரிக்கப்பட்டபோது அதனைப்பார்த்து மாரடைப்பால் மரணமடைந்த அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 01ஆம் திகதி சனிக்கிழமை இன்று தும்பளையில் நடைபெற்றது. பருத்தித்துறை பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தும்பளை புனித…
