யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி ஆண்டை நிறைவுசெய்த…