Author: admin

சுனாமி ஆழிப்பேரலையினால் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வமத வழிபாடுகளும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு கச்சேரியில் சிறப்பு நிகழ்வு

சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கச்சேரி அனர்த்த முகாமைத்துவ கிளையினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமய தலைவர்களின் உரைகளும்…

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த கில்மிஸா உதயசீலன்

இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப Little Champs Season 3 பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்த செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய…

யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப் பட்டப்படிப்பு மாணவர்களின் ஒளிவிழா

யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கற்கைநெறி இணைப்பாளர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருளுரைகள், கரோல் கீதங்கள் இடம்பெற்றதுடன்…