யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபையினர் யாழ்.ஆயரை சந்திப்பு
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சந்தித்து இவ்வாண்டில் பிரறன்பு பணி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆசிரைப் பெற்றுக்கொண்டார்கள். ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம்…