Author: admin

வலைப்பாடு பங்கிற்குட்பட்ட முன்பள்ளிகளில் சிறுவர், ஆசிரியர் தின நிகழ்வுகள்

வலைப்பாடு பங்கிற்குட்பட்ட புனித அன்னம்மாள், புனித அந்தோனியார், புனித சதாசகாய மாதா முன்பள்ளிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கடந்த 1,7,9ஆம் திகதிகளில் நடைபெற்றன. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கலைநிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான…

செம்பியன்பற்று அ.த.க பாடசாலை நூற்றாண்டு நிகழ்வு

செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிகழ்வு கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசலை அதிபர் திரு. கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு, நினைவுமலர் வெளியீடு,…

கல்முனை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 03ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி சனிக்கிழமை…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கை

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. புதிய மாற்றத்தை வேண்டி எனும் தலைப்பில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள இவ்ஊடக அறிக்கையில், நடந்து முடிந்த…

பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக அறிக்கை

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவை 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. “வாழ்வை அழிக்கும் ஏமாற்றத்தை நிராகரித்து, வாழ்வை உறுதி செய்யும் நல்மாற்றத்தை நோக்கி” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில்…