Author: admin

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபையினர் யாழ்.ஆயரை சந்திப்பு

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சந்தித்து இவ்வாண்டில் பிரறன்பு பணி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆசிரைப் பெற்றுக்கொண்டார்கள். ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா சந்திப்புக்களை காட்சிப்படுத்தும் போட்டி

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா சந்திப்புக்களை காட்சிப்படுத்தும் போட்டி 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் பங்குமக்கள்…

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய ஒளிவிழா

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றதுடன்…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய பாலன் குடில் போட்டி

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாலன் குடில் போட்டி 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரெட்ணம் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு அன்பிய குழுமங்கள்…

குளமங்கால் பங்கில் ஒளிவிழா

குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்கு மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.…