திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் 9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள்
திருகோணமலை மறைமாவட்டம் புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்தருந்த பணிமனையின் பாதுகாப்பு பெட்டகம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. பங்கு மக்களின் உதவியோடு வெட்டி திறக்கப்பட்ட…
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கில் புதிய நற்கருணை பணியாளர்
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கைச் சேர்ந்த திரு. டனீசியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் நற்கருணை பணியாளராக உருவாக்கப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகசாம் அவர்களினால் பணிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.…
சலேசியன் சபை அருட்தந்தையர்களின் இறை அழைத்தல் பாசறை
இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சலேசியன் சபை அருட்தந்தையர்களால் முன்னெடுக்கப்பட்ட இறை அழைத்தல் பாசறை 4ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் 6ஆம் திகதி இன்று சனிக்கிழமை வரை முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது.…
மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டின் ஆரம்பம்
மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…