புனித இசிதோர் வரவேற்பு திருச்சொருப திறப்புவிழா
அளம்பில் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க திருஅவைக்கு சொந்தமான சுவாமி தோட்டத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுவந்த புனித இசிதோரின் வரவேற்பு திருச்சொருப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை…