Author: admin

புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டு ஆரம்பநிகழ்வு

யாழ். மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டு ஆரம்பநிகழ்வு 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை றவிறாஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருப்பலியை…

யாழ். மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குனர்களுக்கான கூட்டம்

யாழ். மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் இவ்வருடத்ததிற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஆயர் இல்லத்தில்…

ஒன்றிப்பு வார நிகழ்வுகள்

யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுக்கும் ஒன்றிப்பு வார நிகழ்வுகள் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 18ஆம் திகதி மருதனார்மடம் “கிறிஸ்த…

இரு இறையியல் கல்லூரிகளின் சந்திப்பு

18ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கபட்ட இரு இறையியல் கல்லூரிகளின் சந்திப்பு நிகழ்வு ஒன்றிப்பு வாரத்தின் முதல் நாளன்று மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் நடைபெற்றது. கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன்…

புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி மாணவர்களின் மறைக்கல்வி கள அனுபவ சிறப்பு நிகழ்வு

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களால் முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி கள அனுபவ சிறப்பு நிகழ்வு 7ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய…