ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருவும் பலாலி முன்னாள் பங்குத்தந்தையுமான அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் அன்புத்தாயார் கென்றி மரிய கார்மலா அவர்கள் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.