Author: admin

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. வங்காலை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பியோ தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை…

பாசையூர் பங்கு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும்…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பொங்கல் நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் வழிகாட்டலில் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நல்லூர் பங்கில் தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பல்லவராயன்கட்டு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டொன் பொஸ்கோ பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அருட்தந்தையர்கள் மெல்வின் றோய் மற்றும் நதீப் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…