Author: admin

நெடுந்தீவு பங்கில் புனித யோசப்வாஸ் திருவிழா

நெடுந்தீவு பங்கு புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை தலைமையில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து புனிதரின்…

ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு

ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் வழிகாட்டலில் மரியாயின் சேனை தலைவி யேசுதாஸ் அனாலிக்ஸ் வினிபிறீடா…

அருட்பணியாளர் சேவக் சாமுவேல் தேவரட்ணம் அல்பிரட் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள்

மருதனார்மடம் கிறிஸ்தசேவா ஆச்சிரமத்தில் பணியாற்றி இறைபதமடைந்த அருட்பணியாளர் சேவக் சாமுவேல் தேவரட்ணம் அல்பிரட் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆச்சிரம சிற்றாலயத்தில் நடைபெற்றது. ஆச்சிரம பொறுப்பாளர் அருட்பணியாளர் ஜெறோம் தயாளகுணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ். புனித மரியன்னை பேராலய முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்கள் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றன. ஒன்றுகூடல் நிகழ்வில்…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக்கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக்கூட்டம் 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் கழகத் தலைவர் திரு. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட…