Author: admin

யாழ். மாவட்ட பொலிஸ் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சுள யாழ். மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு

யாழ். மாவட்ட பொலிஸ் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சுள அவர்கள் கொழும்பிற்கு மாற்றலாகி செல்லவுள்ள நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

மணல்காடு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மணல்காடு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலர் சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான்…

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய திருமண ஆயத்த வகுப்புகள்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்புகள் கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலையத்தலில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்ப நல நிலைய…

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் வழிகாட்டலில் கழக தலைவர் லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை திருக்குடும்ப கன்னியர்…

சில்லாலை புனித யோசவாஸ் யாத்தரைத்தல திருவிழா

சில்லாலை புனித யோசவாஸ் யாத்தரைத்தல திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப ஆசிர்…