Author: admin

திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் கல்வி ஆலோசனை சபைக் கூட்டம்

யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் கல்வி ஆலோசனை சபைக் கூட்டம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அப்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின்…

ஊறணி பங்கிற்கு புதிய பங்குத்தந்தை

ஊறணி பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை சுதர்சன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…

அமலமரித் தியாகிகள் சபை உயர் கல்லூரி டீ மசனட் கம்பஸின் ஆங்கில மற்றும் சிங்கள மொழி டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

அமலமரித் தியாகிகள் சபை உயர் கல்லூரி டீ மசனட் கம்பஸினால் நடாத்தப்படும் ஆங்கில மொழி மற்றும் சிங்கள மொழி டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வருகின்ற பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இக்கற்கை நெறிக்கு 16வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும்…

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவன கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சி கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கணினி, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல், தையல், மின்னியல், ஆங்கிலம், ஆரி வேர்க் மற்றும் கேக் ஜசிங் போன்ற இக்கற்கைநெறிகளுக்கு கா.பொ.த…

ஊடகத்துறை சார்ந்த கள அனுபவ பயிற்சி

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி 04ஆம் வருட இறையியல் மாணவர்கள் ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.…