Author: admin

கிளிநொச்சியில் திருமறைக் கலாமன்ற நுண்கலைகள் பயிலக கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிளிநொச்சியில் திருமறைக் கலாமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள நுண்கலைகள் பயிலக கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கனடா நாட்டில் வாழ்ந்துவரும் திரு.…

முல்லைத்தீவு மறைக்கோட்ட பரலோகத்தின் வாசல் கியூரியாவின் புதிய நிர்வாகத்தெரிவு

முல்லைத்தீவு மறைக்கோட்ட பரலோகத்தின் வாசல் கியூரியாவின் புதிய நிர்வாகத்தெரிவு கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கியூரியா தலைவராக முல்லைத்தீவு வரப்பிரகாச மாதா பிரசீடியத்தைச் சேர்ந்த திருமதி. மேரி…

மணல்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு

மணல்காடு பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிகாட்டலில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய திருப்பாலத்துவ சபை தின சிறப்பு நிகழ்வு

திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து அன்றைய…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்த திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு

திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக…