Author: admin

‘திருவருள் இயேசு அந்தாதி’ நூல் வெளியீடு

பாவலர்மணி திருமகள் ரூபா அன்ரன் அவர்களின் ‘திருவருள் இயேசு அந்தாதி’ எனும் மரபு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல்…

கிளறேசியன் சபை அருட்சகோதரர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாடு

கிளறேசியன் சபை அருட்சகோதரர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு திருச்சடங்கு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வவுனியா பம்பைமடு இறையிரக்க ஆலயத்தில் நடைபெற்றது. சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரர்கள் அஜந்தன் குலாஸ், இருதயராஜ் லியோன்,…

கூல் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி

இலங்கை தேசிய டென்னிஸ் சம்மேளனத்தினால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, பண்டாரவளை பிராந்திய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கூல் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி கடந்த 31, 01,02 ஆம் திகதிகளில் கண்டி கார்டின் ரெனிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில்…

செல்வன் அல்காந்தறா விக்மிலன் அவர்களுக்கான கௌரவிப்பு

இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு தெரிவான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனும் பாசையூர் பங்கை சேர்ந்தவருமான செல்வன் அல்காந்தறா விக்மிலன் அவர்களுக்கான கௌரவிப்பு கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. ஆலய இளையோர் கழகத்தின்…

தேர்தல் வழிகாட்டல் கருத்தமர்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்கு மக்களுக்கான தேர்தல் வழிகாட்டல் கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…