வவுனியா இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வு
மன்னார் மறைமாவட்டம் வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமையப்பெற்ற புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய…