Author: admin

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யூலியா சூசைப்பிள்ளை அவர்கள் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…

இரண்டாவது சர்வதேச கிறிஸ்தவ ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை மற்றும் பொது வெளி இறையியலுக்கான ஆசிய வலைப்பின்னல் இணைந்து முன்னெடுத்த இரண்டாவது சர்வதேச கிறிஸ்தவ ஆய்வு மாநாடு கடந்த 01ஆம் 02ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர்…

மறைப்பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைப்பாடசாலை மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை சபைக் கூட்டம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.…

உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், குருக்கள், துறவியர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் உள ஆற்றுப்படுத்தல் சேவையில் ஆர்வமுள்ளவர்கள்…

கரித்தாஸ் நிறுவன நோர்வே நாட்டு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம்

கரித்தாஸ் நிறுவன நோர்வே நாட்டு பிரதிநிதிகள் உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னடுக்கப்பட்ட செயற்பாடுகளை கண்டறியும்நோக்கொடு இப்பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தை தரிசித்து அங்கு முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்…