Author: admin

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதரக துணைத் தலைவர் இவான் ருட்ஜென்ஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 08ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் இந்தியாவின் கோவா…

மன்னார் மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர்களுக்கான கூட்டம்

மன்னார் மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் இவ்வருடத்ததிற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் ஆயர் இல்லத்தில்…

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல்

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல் கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடத்திற்கான…

புனித ஜோசப்வாஸ் திருவிழாவை முன்னிட்டு குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரின் கலைவிழா

புனித ஜோசப்வாஸ் திருவிழாவை முன்னிட்டு குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா கடந்த 8ஆம் திகதி வியாழக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் விக்ரர் குமார் சுரேன் அவர்களின்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியான ஒழுங்குகள்

தவக்காலத்தை முன்னிட்டு தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி தீவக…