மானிப்பாய் பங்கு பீடப்பணியாளர்களின் பிறரன்பு செயற்பாடு
மானிப்பாய் புனித அன்னாள் ஆலயப் பீடப்பணியாளர்களும் புதுமடம் கர்த்தர் ஆலயப் பீடப்பணியாளர்களும் இணைந்து, உட்கார்ந்து கல்விகற்க கதிரை இல்லாத மூன்று மாணவர்கள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு நான்கு கதிரைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்கள். இந்நிகழ்வு இன்று 17ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித…