புதிய பங்குத்தந்தையர்கள் நியமனம்
புங்குடுதீவு பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை லியான்ஸ் அவர்களும், வலைப்பாட்டு பங்குத்தந்தையாக அருட்தந்தை எரோனியஸ் அவர்களும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வுகள் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட…