குடும்பங்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழங்காவில் இரணைமாதா நகர் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இணைப்பாளர்…
