காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்
காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை றாகம பிரதேசத்தில் அமைந்துள்ள தேவட்ட தியான இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜிகான் குணதிலக அவர்கள்…
