Author: admin

இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ்

இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட சிறிய குருமடத்திலும் கண்டி அம்பிட்டிய…

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம்

2024 இறைவேண்டல் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மறைமாவட்ட ஆயர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

புதிதாக நியமனம் பெற்ற யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன்…

யாழ். பிராந்திய துறவற சபைகள் அலகின் தவக்கால தியானம்

யாழ். பிராந்திய துறவற சபைகள் அலகின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் 09ஆம் திகதி இன்று சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளையில் நடைபெற்றது. சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல்…

‘வழிபாடு வாழ்வாகுமா’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா அவர்களின் ‘வழிபாடு வாழ்வாகுமா’ எனும் வழிபாட்டு இறையியல் நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபையை…