இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ்
இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட சிறிய குருமடத்திலும் கண்டி அம்பிட்டிய…