தர்மபுரம் பங்கு தவக்கால யாத்திரை, குணமாக்கல் வழிபாடு
தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 23ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு இடம்பெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம்,…