‘குற்றம் சுமந்த குருதி’ திருப்பாடுகளின் ஆற்றுகை
நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ‘குற்றம் சுமந்த குருதி’ திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு பவுல் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்கு மக்களினிhல் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…