உள விழிப்புணர்வு கருத்தமர்வு
லம்போதரா உளவிழிப்புணர்வு செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் பளை மத்திய கல்லூரியின் தரம் 11 மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள விழிப்புணர்வு கருத்தமர்வு 30, 31ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் லம்போதரா உள விழிப்புணர்வு…
