யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்
இலங்கை பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமனம் பெற்ற தேசபந்து தென்னக்கோன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.…