Author: admin

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமனம் பெற்ற தேசபந்து தென்னக்கோன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.…

இளம்தளிர் உதவும் கரங்கள் அமைப்பு

வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2002ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட இளம்தளிர் உதவும் கரங்கள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் கல்வி சார் துறைகளில் ஈடுபட…

கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு

போரினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது.…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினருக்கும் ஒய்வுபெற்ற குருக்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தவக்கால சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஆயர்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தினம்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கபட்ட கல்லூரி தினம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை கடந்தவருடம் குருத்துவ திருநிலைப்படுத்தலின் யூபிலி ஆண்டை நினைவுகூர்ந்த அமலமரித்தியாகிகள் சபையை…