Author: admin

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற…

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி கடந்த 20ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 13 வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பரிசளிப்புவிழா

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 30ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கை சேர்ந்த சலேசியன் துறவற சபை திருத்தொண்டர் செபமாலை சராம் சத்தியதாஸ் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு 31ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி…