சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற…
