Author: admin

“பலிக்கான வேள்வி’’தவக்கால ஆற்றுகை

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “பலிக்கான வேள்வி’’தவக்கால ஆற்றுகை கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வாற்றுகைளில் 75ற்கும் அதிகமான மாணவர்கள்…

மல்வம் திருக்குடும்ப ஆலய இரத்ததான முகாம்

மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில்…

இரத்ததான நிகழ்வு

கிளிநொச்சி பங்கின் வின்சென்ட் டீ போல் சபை புனித திரேசாள் பந்தியினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20 வரையான…

‘கல்வாரி கண்ட காவியன்’ தவக்கால ஆற்றுகை

மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘கல்வாரி கண்ட காவியன்’ தவக்கால ஆற்றுகை கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை யோண் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி றோசி மற்றம் மறையாசிரியர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இவ்வாற்றுகையில் 60 மாணவர்கள்…

உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை

மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித வெற்றிநாயகி ஆலய பாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செபமாலை அன்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ் ஆற்றுகையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மக்களென…