தேர்தல் வழிகாட்டல் கருத்தமர்வு
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்கு மக்களுக்கான தேர்தல் வழிகாட்டல் கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
