கலைநிலா அரங்கு
யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட கலைநிலா அரங்கு கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அழகியல் கல்லூரியில்…