விழிப்புணர்வு வீதி நாடகம்
மன்னார் மறைமாவட்ட கலையருவி சமூக தொடர்பு அருட்பணி மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் ஜிம்பிரவுண் நகர் திருஇருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர்…