தமிழ்தூது தனிநாயகம் நினைவரங்கம்
யாழ்ப்பாண தமிழ்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்தூது தனிநாயகம் நினைவரங்கம் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதான வீதி மடத்தடி சந்தியில் அமைந்துள்ள தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும்…
