கல்முனை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 03ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி சனிக்கிழமை…
