Author: admin

மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்

தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஜே நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு தேசிய இயக்குநர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவிற்கு…

திருயாத்திரை

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருயாத்திரை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘நம்பிக்கையின் திருப்பயணிகள் ஆவோம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுநிலையினர்…

சந்தை நிகழ்வு

குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளியில் சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்கள் விற்றல் வாங்கல் செயற்பாடுகளில்…

சந்தை நிகழ்வு

நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளி சிறார்களால் சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நெடுந்தீவு மத்தி தென்னிந்திய திருச்சபை வளாகத்தில் நடைபெற்றது. சபையின் ஆதீன செயலர் போதகர் சதீஸ் டானியல்…

திருமண ஆயத்த வகுப்பு

அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்பு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. அகவொளி குடும்ப நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருமண ஆயத்த வகுப்புக்களில்…