மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை செபமாலை பேரணி
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி வஞ்சியன்குளம் பங்கின் துணை ஆலயமான…
