மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு பங்குத்தரிசிப்பு
மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குத்தரிசிப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை அன்ரனி டிலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்மொழி…
