Author: admin

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மன்னார் மறைமாவட்டக்குருவும் மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனருமான அருட்தந்தை ஜொனார்த்தனன் அவர்கள் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கி இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்கள் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்து 2022ஆம் ஆண்டு குருவாக…

மல்வம் திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூன் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட நூற்றாண்டு விழா

மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட நூற்றாண்டு விழாவுடன் இணைந்த அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 1ஆம், 2ஆம் திகதிகளில் மன்னார் மடு திருத்தலத்தில் நடைபெற்றது. 1ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் காலை திருப்பலிகளும் தொடர்ந்து தபால் முத்திரை வெளியீடும் மாலைத்…

மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி

வடக்கு கிழக்கு ஆயர்மன்ற ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களை சேர்ந்த மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று மன்னார் மறைமாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. வருகின்ற ஆவணி மாதம் 03ஆம் திகதி வரை மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில்…

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக தடகள விளையாட்டு போட்டி

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க மக்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட தடகள விளையாட்டு போட்டி கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை ஜேர்மன் கஸ்றொப் றவ்ட்சல் எனும் இடத்தில் நடைபெற்றது. ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க…